சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி ...  ‘பாரத் பெட்ரோலியம்’ பங்குகள் வாங்குவதில் ‘வேதாந்தா’ ஆர்வம் ‘பாரத் பெட்ரோலியம்’ பங்குகள் வாங்குவதில் ‘வேதாந்தா’ ஆர்வம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ வீட்டு கடன் நிகர லாபம் ரூ.81 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2020
21:26

சென்னை:நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ரெப்கோ வீட்டுக் கடன் நிதி நிறுவனம், 80.8 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி உள்ளது.

இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நடப்பு, 2020 – 21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய், 4 சதவீதம் உயர்ந்து, 350.2 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நிகர வட்டி வருவாய், 139.6 கோடி ரூபாயாகவும்; நிகர லாபம், 80.8 கோடி ரூபாயாகவும் உள்ளன.


இரண்டாம் காலாண்டில் வீட்டுக் கடன் வழங்க, 527.7 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 467.2 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்தில், நிறுவனத்தின் செயல்பாடு வலுவாக இருந்ததால், லாபத்தில், 26 சதவீதம் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)