தங்கம் விலை சவரன் ரூ.832 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.832 சரிவு ...  எட்டு லட்சம் கோடி ரூபாயை எட்டிய எச்.டி.எப்.சி.,வங்கி எட்டு லட்சம் கோடி ரூபாயை எட்டிய எச்.டி.எப்.சி.,வங்கி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
முத்துாட் முயற்சிக்கு ரிசர்வ் வங்கி தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
22:45

புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் மியூச்சுவல் பண்டு வணிகத்தை, முத்துாட் பைனான்ஸ் வாங்குவதற்கு அனுமதி வழங்க, ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.

ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் மியூச்சுவல் பண்டு வணிகத்தை, முத்துாட் பைனான்ஸ் வாங்குவதற்கான, பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் கையெழுத்திட்டிருந்தது.இதன் மூலம், ஐ.டி.பி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளும், முத்துாட்டுக்கு மாறுவதாக இருந்தது.


இருப்பினும், இதற்கு செபி மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதி தேவை.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, சில நடைமுறை போதாமைகளை காரணம் காட்டி, அனுமதி வழங்க மறுத்துவிட்டது.முத்துாட் பைனான்ஸ், ஐ.டி.பி.ஐ., மியூச்சுவல் பண்டு வணிகத்தை, 215 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)