தங்கம் விலை சவரன் ரூ.832 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.832 சரிவு ...  தொழில் நிறுவனங்களை மேம்படுத்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து தொழில் நிறுவனங்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ...
எட்டு லட்சம் கோடி ரூபாயை எட்டிய எச்.டி.எப்.சி.,வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
23:20

புதுடில்லி:எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு, நேற்று, 8 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டது. இதையடுத்து, உள்நாட்டு வங்கிகளில், இந்த உயரத்தை எட்டிய முதல் வங்கியாக, இது முன்னேறியுள்ளது.

நேற்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தின் துவக்கத்தில், எச்.டி.எப்.சி., வங்கியின் சந்தை மதிப்பு, 8.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. பங்கின் விலை, ஓராண்டு உயர்வான 1,464 ரூபாயைத் தொட்டது.எச்.டி.எப்.சி., வங்கி, இந்தியாவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட, மூன்றாவது வங்கியாகும்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 13.31 லட்சம் கோடி ரூபாயும்; டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ், 10.14 லட்சம் கோடி ரூபாயும் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களாக, முதல் இரண்டு இடத்தில் உள்ளன.நேற்று வர்த்தகத்தின் பிற்பாதியில், சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, இவ் வங்கியின் சந்தை மதிப்பு, 7.75 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)