எட்டு லட்சம் கோடி ரூபாயை எட்டிய எச்.டி.எப்.சி.,வங்கி எட்டு லட்சம் கோடி ரூபாயை எட்டிய எச்.டி.எப்.சி.,வங்கி ...  விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம் விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம் ...
தொழில் நிறுவனங்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
23:23

சென்னை:இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின், திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்தி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே, நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில், 22.69 லட்சம், குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2.57 கோடி ரூபாய் முதலீட்டில், 1.45 கோடி பேருக்கு, வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.தேசிய அளவில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 29.70 சதவீதம்; ஏற்றுமதியில், 49.66 சதவீதம் பங்கு அளிக்கின்றன.

இந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் இடையே, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில் கையெழுத்தானது.

இதையடுத்து, நிதியுதவி தேவைப்படும் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்பொருட்டு, எஸ்.ஐ.டி.பி.ஐ., திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்திட, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உதவும்.

ஐ.எஸ்.ஓ., தர சான்றிதழ்

சென்னை, கிண்டியில் இயங்கி வரும், தொழில் வணிகத்துறையின் மண்டல இணை இயக்குனர் அலுவலகம், கோவை மற்றும் மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு, ஐ.எஸ்.ஓ., 9001:2015 தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)