தொழில் நிறுவனங்களை மேம்படுத்த  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து தொழில் நிறுவனங்களை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ...  விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம் விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரூ.2.25 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2020
23:27

மும்பை:நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், 2.25 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.சந்தைகள் சாதனை உயரத்தை எட்டியதை அடுத்து, நேற்று முதலீட்டாளர்கள் லாபத்தை உறுதி செய்துகொள்ள பங்குகளை அதிகளவில் விற்றனர். இதன் தொடர்ச்சியாக, சந்தை சரிவைக் கண்டது.

நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 43828.10 புள்ளிகளாகவும்; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 12858.40 புள்ளிகளாகவும் சரிந்தன.சென்செக்ஸ் குறியீட்டில், கோட்டக் வங்கி, அதிகபட்சமாக, 3 சதவீதம்அளவுக்கு சரிவைக் கண்டது.கடந்த இரண்டு நாட்களாக சந்தைகள் புதிய உயரங்களை தொட்டதை அடுத்து, பலர் லாபத்தை எடுப்பதற்காக, கைவசம் இருந்த பங்குகளை நேற்று விற்றனர்.இதையடுத்து, சந்தை சரிந்ததால், 2.25 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)