‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ கோரிக்கை நடுவர் மன்றம் ஏற்க மறுப்பு ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகரிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் சிறு வங்கிகளுக்கு பாதிப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
21:21

மும்பை:லட்சுமி விலாஸ் வங்கியை. டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இணைப்புக்கு முன்னதாக, லட்சுமி விலாஸ் வங்கியின், 318.20 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘டயர் – 2’ கடன் பத்திரங்களை, ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், டயர் – 2 பத்திரங்களில், முதன் முறையாக இப்படி எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால், பிற வங்கிகள் பாதிக்கப்படும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.பொதுவாக, வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், தேவையான நிதியை திரட்டுவதற்காக, கடன் பத்திரங்களை வெளியிடும். முதலீட்டாளர்களும் இந்த கடன் பத்திரங்களில் முதலீடுகளை மேற்கொள்வர்.


இந்நிலையில், இப்போது லட்சுமி விலாஸ் விஷயத்தில் பத்திரங்களை தள்ளுபடி செய்து விட்டதால், முதலீட்டாளர்களுக்கு எதுவும் கிடைக்காது. இதன் தொடர்ச்சியாக, இனி சிறிய வங்கிகளை நம்பி, கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அல்லது கடன் வழங்குபவர்கள் தயங்குவர். இது வங்கிகளை, குறிப்பாக சிறிய தனியார் வங்கிகளை பாதிக்கும் என்கின்றனர், நிபுணர்கள்.

இந்நிலையில் இனி, சிறு தனியார் வங்கிகள் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறித் தான், முதலீடுகளை பெற முடியும் என்ற நிலை ஏற்படும். எனவே, ரிசர்வ் வங்கி இப்படி கடன் பத்திரங்களை தள்ளுபடி செய்திருப்பது, சிறு தனியார் வங்கிகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)