நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகரிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிகரிப்பு ...  ருச்சி சோயா நிர்வாகத்தில் பாபா ராம்தேவ் சகோதரர் ருச்சி சோயா நிர்வாகத்தில் பாபா ராம்தேவ் சகோதரர் ...
முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
21:30

புதுடில்லி:முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த அக்டோபரில், 2.5 சதவீதம்அளவுக்கு சரிவடைந்து உள்ளது.

நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, தொடர்ந்து எட்டாவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது.இதற்கு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு ஆகிய துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டது காரணமாக அமைந்து உள்ளது.இதுவே, கடந்த ஆண்டு அக்டோபரில் வளர்ச்சி, 5.5 சதவீதமாக குறைந்து இருந்தது.


கடந்த அக்டோபர்மாதத்தில், உரம், நிலக்கரி, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் வளர்ச்சி காணப்படினும், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு ஆகிய துறைகளில் சரிவு ஏற்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் முதல், அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், முக்கிய துறைகளின் உற்பத்தி, 13 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)