வர்த்தகம் » பொது
காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 நவ2020
20:50
புதுடில்லி:பார்தி ஏ.எக்ஸ்.ஏ., ஜெனரல் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு நிறுவனத்துடன் இணைவதற்கு, அனுமதியை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கி உள்ளது.
இந்த இணைப்புகளுக்கான அனுமதியை, பெறுவதற்கான பணியை, ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., முதற்கட்டமாக கொள்கைரீதியிலான அனுமதியை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. காப்பீட்டு உலகில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் இந்த மாபெரும் இணைப்பு நடவடிக்கை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப் பட்டது.
பார்தி ஏ.எக்ஸ்.ஏ., நிறுவனத்தில், பார்தி எண்டர்பிரைசசுக்கு 51 சதவீத பங்குகளும்; பிரான்சை சேர்ந்த ஏ.எக்ஸ்.ஏ., நிறுவனத்துக்கு, 49 சதவீத பங்குகளும் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 28,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 28,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 28,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 28,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!