வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 4.65 சதவீதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 டிச2020
22:28

புதுடில்லி:பயணியர் வாகன மொத்த விற்பனை, நவம்பரில், 4.65 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்து உள்ளது.
பண்டிகை காலத்தை ஒட்டி தேவைகள் அதிகரிப்பால், விற்பனை உயர்ந்திருப்பதாக இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.இரு சக்கர வாகனத்தை பொறுத்தவரை, சில்லரை விலை
விற்பனை, மொத்தவிலை விற்பனையை விட குறைந்திருப்பதாகவும், விரைவில் இந்த நிலை மாறும் எனவும், கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு டிசம்பர் 11,2020
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் டிசம்பர் 11,2020
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்

இளம் தலைமுறைக்கு தங்க முதலீடு ஏற்றதா டிசம்பர் 11,2020
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு டிசம்பர் 11,2020
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!