வேளாண், மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி வேளாண், மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ...  பி.எப்., வட்டி: நமக்கு கிடைப்பது லாபமா – நஷ்டமா? பி.எப்., வட்டி: நமக்கு கிடைப்பது லாபமா – நஷ்டமா? ...
வேளாண் ‘ஸ்டார்ட் அப்’களுக்கு ரூ.2 கோடி பரிசு போட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2020
22:32

புதுடில்லி:வேளாண் தொழில்நுட்ப, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், தொழில்நுட்ப நிறுவனமான, ‘சிஸ்கோ’ மத்திய அரசுடன் இணைந்து, போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.பரிசுத் தொகை, 2 கோடி ரூபாய் என, சிஸ்கோ தெரிவித்து உள்ளது.


இதன் மூலம், புதுமை தீர்வுகளைக் கொண்ட, வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறிய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.விவசாயிகளின் நஷ்டத்தை அதிகரிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சோதனைகளை மேற்கொள்வது, வருவாயை அதிகரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, இந்த பரிசு உதவிகரமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஸ்கோ நிறுவனத்தின் இந்த, ‘வேளாண் சவால்’ முயற்சி, விவசாயத் துறையை தொழில் நுட்பமயமாக்க உதவும் என எதிர்பார்ப்பதாக, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)