‘54 இசி’ பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி‘54 இசி’ பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி ... மதிப்பு கூட்டினால் நாட்டின் மதிப்பு கூடும்:  புது முகம் தரும் தென்னை நார் தொழில் மதிப்பு கூட்டினால் நாட்டின் மதிப்பு கூடும்: புது முகம் தரும் தென்னை நார் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அதிக கடன் வாங்கும் இளம் வயதினர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2020
21:16

அவசர தேவைக்கு அல்லாமல், வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தனிநபர் கடன் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.


கடன் தகவல் அமைப்பை நடத்தி வரும் சி.ஆர்.ஐ.எப் இந்தியா நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 ஆயிரத்துக்கும் குறைவான கடன்கள் ஐந்து மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கிறது.


குறைந்த அளவிலான தனிநபர் கடன் அதிகரித்திருப்பதற்கு, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் முக்கிய காரணம் என்றும், இந்த நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ நுட்பத்தில் அதிக பரிட்சயம் கொண்ட இளம் வயதினரை கவர்ந்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.தனிநபர் கடன், 18 முதல், 30 வயது கொண்டவர்கள் மத்தியில் அதிகம் நாடப்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனிநபர் கடன் பெற்றவர்களில் இப்பிரிவினர், 41 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கு முன், இந்த விகிதம், 27 சதவீதமாக இருந்துள்ளது.மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மத்தியில் தனிநபர் கடன் பெறுவதும் அதிகரித்திருப்பதும், புதிய கடன்களில் இது, 69 சதவீதமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)