வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வெளிநாட்டு நிறுவனங்கள் பக்கம் பார்வையை திருப்பும் ஐ.சி.ஐ.சி.ஐ.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 டிச2020
22:03
சென்னை:வெளிநாட்டு நிறுனங்கள்,இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க மற்றும் விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், ‘எல்லையற்ற இந்தியா’ என்ற புதிய தளத்தை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க, மற்றும் விரிவாக்கம் செய்ய உதவும் வகையில், ‘எல்லையற்ற இந்தியா’ என்ற புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த தளம், வங்கித் தீர்வுகள் மட்டுமல்லாமல், ஒரு வர்த்தக நிறுவனத்துக்கான ஒருங்கிணைப்பு, கார்ப்பரேட் தாக்கல்கள், உரிமங்கள் மற்றும் பதிவுகள், மனிதவள சேவைகள், சேவைகள், வரி தாக்கல் உட்பட, பல்வேறு சேவைகளை வழங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 22,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 22,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 22,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 22,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!