வர்த்தகம் » ஜவுளி
நுால் விலை மீண்டும் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜன2021
21:16
திருப்பூர்:தமிழக நுாற்பாலைகள், ஒசைரி நுால் விலையை உயர்த்தி, புத்தாண்டு நாளில்,
திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளன.
விலை உயர்வால், கோவை, திருப்பூர், ராஜபாளையம் உட்பட, தமிழக பகுதி நுாற்பாலைகள், நுால் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்துகின்றன. ஏற்றுமதி வாய்ப்பும் கைகூடியுள்ளதால், நுாற்பாலைகள், உள்நாட்டிலும் நுால் விலையை உயர்த்தி வருகின்றன.
பின்னலாடை உற்பத்தி மூலப்பொருளான ஒசைரி நுால் விலை, நவ., மாதம், கிலோவுக்கு,
7 ரூபாய், கடந்த மாதம், 10 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் உச்சமாக, புத்தாண்டு தினமான நேற்று, நுால் வகையை பொறுத்து, கிலோவுக்கு 13, 15, 20 ரூபாய் என, வெவ்வேறு அளவில் விலையை உயர்த்தியுள்ளன.
Advertisement
மேலும் ஜவுளி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 01,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 01,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 01,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 01,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!