பயோனியர்  ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக்பயோனியர் ஆசியா குழுமத்திற்கு மின்சார பைக்குகளை வழங்கிய ஹீரோ எலக்ட்ரிக் ...  சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில், இலக்குக்குள் வரும் சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில், இலக்குக்குள் வரும் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா வாகனங்கள் விலை 1.9 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
21:46

புதுடில்லி:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அதன் வாகனங்களுக்கான விலையை, 1.9 சதவீதம் உயர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் அதன் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கான விலையை, 1.9 சதவீதம் உயர்த்தி இருப்பதாகவும்; இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.இதை அடுத்து, வாகனங்களின் விலை, 4,500 ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை, வாகனங்களை பொறுத்து அதிகரிக்கும் என தெரிகிறது.

கடந்த பல மாதங்களாக, மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, விலை அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என, மகிந்திரா அண்டு மகிந்திரா தெரிவித்துள்ளது.கடந்த மாதமே, வாகனங்களின் விலையை ஜனவரியிலிருந்து அதிகரிக்க இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், நேற்று விலை உயர்வு குறித்து அறிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)