வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜன2021
21:49

புதுடில்லி:மும்பை பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள நிறுவனங்களின், மொத்த சந்தை மதிப்பு, நேற்று காலை நிலவரப்படி, 195.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
முந்தைய இரண்டு நாட்கள், சந்தை சரிவை கண்ட நிலையில், நேற்று ஏற்றம் பெறவும், நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பும் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டில், சென்செக்ஸ் குறியீட்டு எண், 15.7 சதவீதம் அளவுக்கு லாபம் அடைந்தது.பங்குகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், 32.49 லட்சம் கோடி ரூபாயை, கடந்த ஆண்டில் லாபமாக அடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 08,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 08,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 08,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 08,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!