கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் பாராட்டு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் ... ...  பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’ பங்கு வெளியீட்டில் ‘ஸ்டார் ஹெல்த்’ ...
பங்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ல்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
22:57

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய எரிவாயு வினியோக நிறுவனமான, ‘கெய்ல் இந்தியா’ நிறுவனம், 1,046 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.தன் கைவசம் உள்ள உபரி பணத்தை, பங்குதாரர்களுக்கு திரும்ப வழங்கும் வகையில், இந்த பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்தை, கெய்ல் அறிவித்துள்ளது.

இந்நிறுவனம், பங்குச் சந்தைகளுக்கு வழங்கி இருக்கும் அறிவிப்பில், 6.97 கோடி பங்குகளை, ஒரு பங்கின் விலை, 150 ரூபாய் என்ற அடிப்படையில், திரும்ப வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.இது, அதன் பங்குகள் எண்ணிக்கையில் ,1.55 சதவீதம் ஆகும். மேலும், கெய்ல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு, 25 சதவீத இடைக்கால ஈவுத்தொகையை வழங்கவும் அனுமதி வழங்கி இருக்கிறது.

இதை அடுத்து, ஒரு பங்குக்கு, 2.50 என்ற வீதத்தில், ஈவுத் தொகை வழங்கப்படும்.மத்திய அரசின் வசம், கெய்ல் நிறுவனத்தின், 51.76 சதவீத பங்குகள் உள்ளன. பங்குகளை திரும்ப வாங்குவதற்கும், இடைக்கால ஈவுத் தொகை வழங்குவதற்கும், பதிவு தேதி, ஜனவரி, 28 என கெய்ல் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)