போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் ...  கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
11:43

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸ் முதன்முறையாக 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. பங்குச்சந்தை துவங்கியதும் 334.61 புள்ளிகள் உயர்ந்து, 50,126.73 ஆக வர்த்தமாகியது. நிப்டியும் 93.60 புள்ளிகள் உயர்த்து, 14,738.30 ஆக வர்த்தகமாகியது.

ரிலையன்ஸ் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் ஆகியவை மும்பை பங்குச்சந்தையில் அதிகபட்ச லாபம் ஈட்டியுள்ளன. தேசிய பங்குச்சந்தையில், டாடா மோட்டார்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்று உள்ளது மற்றும் கொரோனா தொற்றுக்கு பிந்தைய உலக பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்க பொருளாதார மீட்சி உதவும் என்ற எதிர்பார்ப்பில் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளதால் உள்நாட்டு சந்தை மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பூசி இயக்கம் பங்குச்ந்தையை உயர்த்தும் என பங்குச்சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)