அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் அமெரிக்க அதிபரின் நடவடிக்கை மகிழ்ச்சியில் ‘பெப்சி’ நிறுவனம் ... ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
தடுப்பூசிகளுக்காக 'டாடா' புதிய வாகனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
01:23

புதுடில்லி:கொரோனாவுக்கான தடுப்பூசிகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல வசதியாக குளிர்பதன வசதிகளுடன் கூடிய டிரக்குகள் தயாரிக்கப்பட்டு
தயாராக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசிகளை நாடு முழுதும் கொண்டு செல்வதற்கு நம்பகமான பாதுகாப்பான வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. இந்த புதிய வகை வாகனங்கள் தேவையான வெப்ப நிலை கொள்ளளவு எடை ஆகியவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு கொள்ளளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதிக அளவிலான தடுப்பூசிகளை எடுத்துச் செல்வதற்கு மட்டுமின்றி; மிகச் சிறிய அளவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் பலதரப்பட்ட வாகனங்கள் தயாராக இருக்கின்றன. கொரோனா தடுப்பூசியை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அதன் தன்மை கெடாமல் கொண்டு செல்லும் முயற்சியில் இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தன்னையும் இணைத்துக் கொண்டுஉள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)