வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை?வாகனக் காப்பீட்டில் மற்றொரு பகல்கொள்ளை? ... வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி:  மூலப்பொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்பு வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி: மூலப்பொருள் தட்டுப்பாடு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி பாதுகாப்பு கவலை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2021
21:54

நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நிதி பாதுகாப்பு தொடர்பான கவலை அதிகரித்திருப்பது என்பதும், அவர்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதும் தெரிய வந்துள்ளது

.தனியார் காப்பீடு நிறுவனமான மேக்ஸ் லைப், நடத்திய ஆய்வில், காப்பீடு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு பின்னணியில், நகர்ப்புற இந்தியர்களின் நிதி பாதுகாப்பு உணர்வு குறைந்து இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

முதலீட்டின் நோக்கம், பிள்ளைகள் கல்வி, திருமணம் ஆகியவற்றில் இருந்து, ஓய்வு காலம், மருத்துவச் செலவுகள் ஆகியவற்றில் அதிக கவனம் கொண்டதாக மாறியிருக்கிறது மற்றும் ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்திருப்பதாக மேலும் தெரிய வந்துள்ளது.

இந்திய அளவில், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டங்களை விட தெற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக நிதி பாதுகாப்பு உணர்வு கொண்டுள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனா சூழலில், சிறிய நகரங்களை விட, பெருநகரங்களில் உள்ளவர்கள் நிதி பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வதாகவும் தெரிய வந்து உள்ளது. தலைநகர் டில்லி, இதில் முதலிடம் வகிக்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)