‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ...  ‘சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்’ ‘சீனாவை விட இந்தியா வேகமாக வளர்ச்சி காணும்’ ...
சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
06:19

புதுடில்லி : நிறுவனங்கள் தொடர்பான சட்ட விவகாரங்களை கையாள, உச்ச நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. இந்த தீர்ப்பாயங்கள் நாட்டில் பல இடங்களில் அமைக்கப்பட்டு, வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை ஏற்காதபட்சத்தில், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகி, நீதி பெறலாம்.தென் மாநிலங்களில் உள்ளவர்கள், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக, டெல்லி செல்ல வேண்டியதாக உள்ளது.தென் மாநிலங்களில் இருப்பவர்களுக்கு வசதியாக, தற்போது, சென்னையில், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், லட்சத் தீவுகள், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள வழக்குகள் இங்கு ஏற்கப்படும்.சென்னையில் புதிதாக செயல்பட துவங்கி இருக்கும், ‘தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’, தென்மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு வசதியானதாக இருக்கும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)