மொத்தம் 12 நிறுவனங்கள் போதும் மற்றவற்றை கை கழுவ அரசு முடிவு மொத்தம் 12 நிறுவனங்கள் போதும் மற்றவற்றை கை கழுவ அரசு முடிவு ... சரிந்தது ‘மோட்டார் பம்ப் செட்’ விற்பனை உரிய விலை கிடைக்காததால் வேதனை சரிந்தது ‘மோட்டார் பம்ப் செட்’ விற்பனை உரிய விலை கிடைக்காததால் வேதனை ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2021
03:27

தடுப்பூசி போடப்பட்டு வருவதால், நாட்டின் வணிக நம்பிக்கை அதிகரித்து வருவதாக, பொருளாதார ஆய்வு நிறுவனமான, ‘என்.சி.ஏ.இ.ஆர்.,’ தெரிவித்துள்ளது.

‘டாடா கம்யூனிகேஷன்’ நிறுவனத்தில் உள்ள, 26.12 சதவீத பங்குகளை அரசு விற்கும் முயற்சியில், அதை நிர்வகிக்க, 11 வணிக வங்கிகள் போட்டி போடுகின்றன.

இந்திய மருந்து துறை, 2030ம் ஆண்டில், 9.49 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக உயரும் என, மத்திய ரசாயனம் மற்றும் உர துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிலையத்தின், 23.5 சதவீத பங்குகளை, இரு தென் ஆப்பிரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்கும் முயற்சியை, வெற்றிகரமாக முடித்துள்ளது.

கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்ட உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை, ஜனவரியில், 3.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)