பிப்ரவரியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு பிப்ரவரியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு ...  ஆர்செலார் மிட்டலின் பொறுப்பை  ஏற்கிறார் ஆதித்யா மிட்டல் ஆர்செலார் மிட்டலின் பொறுப்பை ஏற்கிறார் ஆதித்யா மிட்டல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நாட்டின் வளர்ச்சி குறித்து எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2021
23:08

மும்பை:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ் 7 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மைனஸ் 7.4 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. அது இப்போது மாற்றப்பட்டு, மைனஸ் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஜூன் காலாண்டில், கொரோனாவால், வளர்ச்சி, மைனஸ் 23.9 சதவீதம் எனும் அளவுக்கு சரிந்தது.

ஆனால், இரண்டாவது காலாண்டில் மேம்பட்டு, மைனஸ் 7.5 சதவீதமாக ஆனது.நான்காவது காலாண்டில், வளர்ச்சி, கிட்டத்தட்ட, 2.5 சதவீதமாக உயரும் என்றும் நாங்கள் கருதுகிறோம். இதுவரை வந்திருக்கும் நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் பெரும்பாலானவை, நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)