வர்த்தகம் » பொது
டிஜிலாக்கரில் காப்பீடு பாலிசி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 பிப்2021
22:39
மின்னணு பாதுகாப்பு பெட்டக மான டிஜிலாக்கரில் காப்பீடு பாலிசிகளை மின்னணு வடிவில் சேமித்து வைத்துக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில், காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்குமாறு காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு அங்கமான டிஜிலாக்கர் வசதி, டிஜிட்டல் வடிவில் முக்கிய ஆவணங்களை சேமித்து வைத்துக்கொள்ள வழி செய்கிறது. ஓட்டுனர் உரிமம், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இதில் டிஜிட்டல் வடிவில் பராமரிக்கலாம். பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் இதில் சேமிக்கலாம்.
இந்நிலையில், காப்பீடு துறையில் டிஜிலாக்கர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்குமாறு, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
காப்பீடு நிறுவனங்கள், பாலிசிதாரர்களிடம் டிஜிலாக்கர் வசதி பற்றி தெரிவித்து, அதை பயன்படுத்தவும் வழிகாட்ட வேண்டும் என்று ஆனையம் தெரிவித்துள்ளது. காப்பீடு துறையில் டிஜிலாக்கர் வசதி செலவை குறைத்து, பாலிசி டெலிவரி செய்யப்படாதது தொடர்பான வாடிக்கையாளர்கள் புகார் குறையவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு அங்கமான டிஜிலாக்கர் வசதி, டிஜிட்டல் வடிவில் முக்கிய ஆவணங்களை சேமித்து வைத்துக்கொள்ள வழி செய்கிறது. ஓட்டுனர் உரிமம், பள்ளி மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இதில் டிஜிட்டல் வடிவில் பராமரிக்கலாம். பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் இதில் சேமிக்கலாம்.
இந்நிலையில், காப்பீடு துறையில் டிஜிலாக்கர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், காப்பீடு நிறுவனங்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்குமாறு, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
காப்பீடு நிறுவனங்கள், பாலிசிதாரர்களிடம் டிஜிலாக்கர் வசதி பற்றி தெரிவித்து, அதை பயன்படுத்தவும் வழிகாட்ட வேண்டும் என்று ஆனையம் தெரிவித்துள்ளது. காப்பீடு துறையில் டிஜிலாக்கர் வசதி செலவை குறைத்து, பாலிசி டெலிவரி செய்யப்படாதது தொடர்பான வாடிக்கையாளர்கள் புகார் குறையவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 14,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 14,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 14,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 14,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!