இந்தியா – மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம் இந்தியா – மொரீஷியஸ் தாராள வர்த்தக ஒப்பந்தம் ...  சீன உருக்கு இறக்குமதியால் இந்திய நிறுவனங்கள் பாதிப்பு? சீன உருக்கு இறக்குமதியால் இந்திய நிறுவனங்கள் பாதிப்பு? ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு கொலம்பியாவில் ‘சூப்பர்’ வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2021
21:09

புதுடில்லி:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில் மிகப் பிரமாதமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருப்பதாக, அந்நாட்டிற்கான இந்திய துாதர், சஞ்சீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கழகம், இந்தியா – கொலம்பியா ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி வாய்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடத்தியது. இதில், சஞ்சீவ் ரஞ்சன் பேசியதாவது: கொலம்பியாவில், இந்திய ஆயத்த ஆடை ஏற்று மதியாளர்களுக்கு ஏராளமான வர்த்தக வாய்ப்பு காத்திருக்கிறது.

இங்கு, ‘பேஷன்’ ஆடைகள் மட்டும், ஆண்டுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகிறது. கொலம்பியாவின் மொத்த தொழில் உற்பத்தியில், பேஷன் ஆடைகள் துறை, 9.4 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இத்துறையில், 6 லட்சத்திற்கும் அதிக மானோர் பணியாற்றி வருகின்றனர். கொலம்பியாவின் ஆயத்த ஆடைகள் இறக்குமதியில், இந்தியாவின் பங்கு, 3 சதவீத அளவிற்கே உள்ளது. அதனால் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், கொலம்பியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தேர்வு

இக்கூட்டத்தில் பேசிய, ஆயத்த ஆடை ஏற்றுமதி வளர்ச்சி கழக தலைவர், ஏ.சக்திவேல், ‘‘இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களையும், கொலம்பிய இறக்குமதியாளர்களையும் இணைக்கும் பாலமாக, கழகம் செயல்படும்,’’ என்றார். இவர், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)