வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம்?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:13
புதுடில்லி:‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும்’ என, ‘டி.பி.எஸ்.,’ வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக, நடப்பு நிதியாண்டின், முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, முறையே, 24 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் பின்னடைவை கண்டது. இதனிடையே, கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்களின் தேவையும், செலவழிப்பும் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில், மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும் என, இவ்வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 23,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 23,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 23,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 23,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!