வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம்?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:13

புதுடில்லி:‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும்’ என, ‘டி.பி.எஸ்.,’ வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக, நடப்பு நிதியாண்டின், முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, முறையே, 24 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் பின்னடைவை கண்டது. இதனிடையே, கொரோனா பரவல் குறைந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், மக்களின் தேவையும், செலவழிப்பும் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில், மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.3 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும் என, இவ்வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது பிப்ரவரி 23,2021
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் பிப்ரவரி 23,2021
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு பிப்ரவரி 23,2021
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் பிப்ரவரி 23,2021
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!