பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரிக்கும் ...  முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை ...
முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
21:25

புதுடில்லி:நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன், அந்நிறுவனம் குறித்த தகவல்களை சோதித்துக் கொள்ளுமாறு, முதலீட்டாளர்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் தவிர்க்கும் வகையில், இத்தகைய அறிவிப்பை, மத்திய நிறுவனங்கள் விவகார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சகத்தின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: முதலீட்டாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு முன், அந்நிறுவனம் குறித்த விபரங்களை அறிந்து கொள்வது அவசியம்.

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் என்பவை, வங்கி சாரா நிதி நிறுவனங்களாகும். அவை, அவற்றின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குகிறது அல்லது அவர்களிடமிருந்து பெறுகிறது.எனவே, அவற்றின் பதிவு உள்ளிட்ட விபரங்களை அறிந்து, அதன் பின்னரே, முதலீட்டாளர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)