வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சென்னையில் சார்ஜிங் ஸ்டேஷன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 பிப்2021
20:49

சென்னை:‘எம்.ஜி.,மோட்டார்’ நிறுவனமும், ‘டாடா பவர்’ நிறுவனமும் இணைந்து, மின்சார வாகனங்களுக்கான, சார்ஜிங் ஸ்டேஷனை, சென்னையில் நிறுவ இருப்பதாக தெரிவித்து உள்ளன.மேலும், இந்த ஸ்டேஷன், 50 கிலோவாட், ‘சூப்பர்பாஸ்ட்’ சார்ஜிங் ஸ்டேஷனாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம், அதன் கூட்டாளிகளுடன் இணைந்து, 17 நகரங்களில் மொத்தம், 22 சார்ஜிங் ஸ்டேஷன்களை இதுவரை நிறுவியுள்ளது.இந்த, 50 கிலோவாட் பொது, ‘சூப்பர்பாஸ்ட்’ சார்ஜிங் ஸ்டேஷன், கார்களுக்கு, 50 நிமிடங்களில், 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 27,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 27,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 27,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 27,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!