பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ‘ஏர்டெல் சேப் பே’ பாதுகாப்பான பரிவர்த்தனைக்கு ‘ஏர்டெல் சேப் பே’ ...  டி.வி.எஸ் வாகன விற்பனை உயர்வு டி.வி.எஸ் வாகன விற்பனை உயர்வு ...
வீட்டு கடன் வட்டி; எஸ்.பி.ஐ., குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
06:00

மும்பை : எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வீட்டு வசதி கடனுக்கான வட்டியை, 0.10 சதவீதம் குறைத்து, 6.70 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:வீட்டு வசதிக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வீடு வாங்க, 75 லட்சம் ரூபாய் வரை பெறும் கடனுக்கான வட்டி, 6.70 சதவீதத்தில் இருந்து துவங்குகிறது. 75 லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு, 6.75 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் இறுதி வரை இச்சலுகை வழங்கப்படும். அத்துடன், வீட்டு வசதி கடனுக்கு விண்ணப்பிப்போரின், பரிசீலனை கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ‘யோனோ’ செயலியில் கடன் கோரி விண்ணப்பித்தால், வட்டியில் கூடுதலாக, 0.05 சதவீதம் குறைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடப்பு மார்ச், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும், ஹோலி பண்டிகை வருவதாலும், குடியிருப்பு விற்பனையை ஊக்குவிக்க, எஸ்.பி.ஐ., வட்டி குறைப்பு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)