வர்த்தகம் » பொது
தமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 மார்2021
20:55
சென்னை:தமிழகத்தில், பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, 2020ம் ஆண்டு பிப்ரவரியை ஒப்பிடுகையில், 9 சதவீதம் அதிகம்.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வருவாயில், மாதம் தோறும் வளர்ச்சி இருக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020ல், சில மாதங்களில் வருவாய் குறைந்தது. இந்நிலையில், சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., வருவாய் வசூல் அதிகரித்து வருகிறது. இதே போல, பிப்ரவரியிலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய், 7,008 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2020 பிப்ரவரியில், 6,426 கோடி ரூபாயாக இருந்தது. இது, 9 சதவீத வளர்ச்சி.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 02,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 02,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 02,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 02,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!