தமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு தமிழக பிப்., மாத ஜி.எஸ்.டி., வருவாய் 9 சதவீதம் உயர்வு ...  நாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி நாட்டின் சேவைகள் துறை பிப்ரவரியில் சிறப்பான வளர்ச்சி ...
நாட்டின் ஏற்றுமதி சிறிய அளவில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2021
20:57

புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.25 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து, மத்திய வர்த்தகதுறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரியில், 0.25 சதவீதம் சரிவடைந்து, 2.02 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அதேசமயம், இந்த மாதத்தில், இறக்குமதி, 6.98 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 2.96 லட்சம் கோடி ரூபாய். இதனையடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில், எண்ணெய் புண்ணாக்கு, இரும்பு தாது, இறைச்சி, அரிசி, மசாலா பொருட்கள், மருந்து, ரசாயனம் ஆகிய பொருட்களின் ஏற்றுமதிஅதிகரித்துள்ளது.அதேசமயம், பெட்ரோலிய பொருட்கள், தோல், முந்திரி, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், தேயிலை, காபி ஆகிய பொருட்களின் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)