வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டில் உத்கர்ஷ் சிறு நிதி வங்கி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 மார்2021
20:54
புதுடில்லி:‘உத்கர்ஷ் சிறு நிதி வங்கி’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 1,350 கோடி ரூபாய் திரட்ட, இவ்வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டின்போது, 700 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; கிட்டத்தட்ட, 600 கோடி ரூபாய்க்கு, நிறுவனர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.
திரட்டப்படும் நிதியை, வங்கி, தன்னுடைய எதிர்கால மூலதன தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ள உள்ளது. உத்கர்ஷ் வங்கி, வாரணாசியை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 05,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 05,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 05,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 05,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!