டிஜிட்டல் நாணயங்களால் பாதிப்பு:ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை டிஜிட்டல் நாணயங்களால் பாதிப்பு:ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை ...  கொரோனாவிலும் வளர்ச்சி ரிசர்வ் வங்கி அறிக்கை கொரோனாவிலும் வளர்ச்சி ரிசர்வ் வங்கி அறிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ராணுவத்தினர் சம்பளம் ‘கோட்டக்’ பராமரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
21:16

புதுடில்லி:தனியார் வங்கியான, ‘கோட்டக் மகிந்திரா வங்கி’ இந்திய ராணுவத்தினரின் சம்பள கணக்கை பராமரிக்க இருப்பதாகவும், இதற்காக, இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கோட்டக் மகிந்திரா வங்கியில், ராணுவ வீரர்கள் கணக்கு துவங்குவதை அடுத்து, அவர்கள் அனைவரும், வங்கியின் சேவைகள் மற்றும் தயாரிப்புகளை பெறலாம்.

பூஜ்ஜிய இருப்பு வசதி கொண்ட இந்த சம்பளக் கணக்கில், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டியையும் பெறலாம். தனிநபர் விபத்துக் காப்பீடு வசதியும் தரப்படும்.இந்தியா முழுவதிலும் உள்ள வங்கியின், 1,603 கிளைகள், 2,573 ஏ.டி.எம்.,களை அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சம்பள கணக்கு, ராணுவ வீரர்களின் தேவைகளை கணக்கில் கொண்டு, அதற்கேற்ப வடிவமைக்கப் பட்டதாகும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)