‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ‘மேல்முறையீடு செய்வது என் கடமை’ ‘கெய்ர்ன்’ விவகாரத்தில் நிதியமைச்சர் ...  ஆன்லைனில் கடன் மோசடிகள் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ஆன்லைனில் கடன் மோசடிகள் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ...
தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
21:17

புதுடில்லி:கொரோனா காலத்தில், முன்பை விட அதிகமான பெண்கள், தனிநபர் கடன்களை வாங்கியிருப்பதாக, கடன் தகவல் நிறுவனமான, ‘சி.ஆர்.ஐ.எப்., ஹை மார்க்’கின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வீட்டுக்கடன், வாகன கடன் ஆகியவற்றை விட, பிணைகள் ஏதுமின்றி வழங்கப்படும் தனிநபர் கடன்களை, அதிகமான பெண்கள் வாங்கி இருக்கிறார்கள்.கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், தனிநபர் கடன்களை வாங்கும் பெண்களின் எண்ணிக்கை, 23 சதவீதம் அதிகரித்துஉள்ளது.

மற்ற கடன்களில் பெண்கள் வாங்கிய சராசரி கடன் தொகை, ஆண்கள் வாங்கியதை விட குறைவாக இருந்தாலும்; வாகன கடனை பொறுத்தவரை, அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதர மாநிலங்களை விட, தென் மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் கடன் பெற்றுள்ளனர்.தனியார் வங்கிகளை விட, பொதுத்துறை வங்கிகளே அதிகம் கடன் கொடுத்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)