தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு தனிநபர் கடன் வாங்குவதில் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு ...  பொருளாதார மீட்சி குறித்து தலைவர்கள் நம்பிக்கை பொருளாதார மீட்சி குறித்து தலைவர்கள் நம்பிக்கை ...
ஆன்லைனில் கடன் மோசடிகள் ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2021
21:18

சென்னை:கடன் வழங்குவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும், அங்கீகாரம் இல்லாத செயலிகள், நிறுவனங்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு, வாடிக்கையாளர்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:அங்கீகாரம் பெறாத செயலிகள் மற்றும் மின்னணு கடன் வழங்கும் தளங்கள், எளிதாகவும், விரைவாகவும் கடன் வழங்குவதாகக் கூறி, தனி நபர்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களிடம், மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் வருகின்றன.

மேலும், இவை அதிக வட்டி, மறைமுக கட்டணங்களை வசூலிப்பதோடு, கடனை வசூலிக்க கடுமையாக நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன.இவை குறித்த புகார்களை, https://sachet.rbi.org.in என்ற இணையதளம் வாயிலாக, பொதுமக்கள் தெரிவிக்கலாம். ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை, https://cms.rbi.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)