பயணியர் வாகன பிரிவை  தனி வணிகமாக்கும் டாடா பயணியர் வாகன பிரிவை தனி வணிகமாக்கும் டாடா ...  ‘அனுபம் ரசாயன்’ விலை நிர்ணயம் ‘அனுபம் ரசாயன்’ விலை நிர்ணயம் ...
சென்னைக்கு வர முயற்சிக்கும் ‘வீல்சேர் டாக்ஸி’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2021
03:14

மும்பை : மும்பையைச் சேர்ந்த, ‘வீல்சேர் டாக்ஸி’ ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘ஈஸி மூவ்’ சென்னை மற்றும் புனேவிலும் கால்பதிப்பதற்காக, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இந்நிறுவனம் தற்போது, மும்பை, புதுடில்லி, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில், சேவைகளை வழங்கி வருகிறது.அடுத்த கட்டமாக சென்னை, புனே ஆகிய இடங்களுக்கும் சேவையை விரிவுபடுத்துவதற்காக, 5 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.இந்நிறுவனம், கடந்த, 2015ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில், வீல்சேர் டாக்ஸி சேவை வழங்கி வருகிறது. இந்த டாக்ஸி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், ‘ஹைட்ராலிக் லிப்ட், வீல்சேர்’ போன்ற வசதிகள் கொண்டதாக இருக்கும்.
இந்நிறுவனம் அண்மையில், ‘சுகம்ய பாரத்’ எனும் மொபைல் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம், பொது இடங்கள் மற்றும் கட்டடங்கள் மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வாய்ப்பு, வசதிகள் கொண்டிருக்கின்றனவா என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)