‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் ‘டாடா’ வாங்க முயற்சி ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் ‘டாடா’ வாங்க முயற்சி ...  தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி ...
சிறு நிறுவனங்களுக்கு ரூ.2.46 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2021
22:12

புதுடில்லி:மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கான ஒப்புதலை, இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு, 100 சதவீத, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட, பொருளாதார மந்த நிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவும் வகையில், இந்த நிதி தொகுப்பை, மத்திய நிதியமைச்சகம் அறிவித்து இருந்தது.


தற்போது, இந்த திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 28ம் தேதி வரையிலான காலத்தில், 2.46 லட்சம் கோடி ரூபாய் அளவிலான, கடன்களுக்கான ஒப்புதல், வங்கிகளால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இதுவரை மொத்தம், 92.27 லட்சம் பேருக்கு, கடன் வழங்கப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)