தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு தங்க இ.டி.எப்., மீதான ஆர்வம் அதிகரிப்பு ...  ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கல்விக் கடன்களிலும் வாராக் கடன் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2021
20:24

புதுடில்லி:வணிகங்களுக்காக வழங்கப்படும் கடன்களில், வாராக்கடன் அதிகரித்து, வங்கிகள் சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது, கல்விக் கடன் பிரிவிலும் வாராக் கடன் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதி வரையிலான காலத்தில், பொதுத்துறை வங்கிகளில், கல்விக் கடன் பிரிவில், வாராக்கடன், 9.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.மொத்தம், 3.66 லட்சம் பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், 8,587 கோடி ரூபாய் வாரக்கடனாக மாறி இருக்கிறது.கொரோனா தாக்கம் காரணமாக, வேலை வாய்ப்புகள் இல்லாதது, சம்பளம் குறைந்து போனது போன்ற காரணங்களால், கல்விக் கடன் பிரிவில் வாராக் கடன் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்விக் கடனுக்கான வாராக்கடனை பொறுத்தவரை, தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து, கேரளா, பீஹார், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியமாநிலங்கள் உள்ளன. வாராக்கடன்மாநிலம் கடன் தொகை (ரூ. கோடியில்)தமிழ்நாடு 3,490.75கேரளா 1,396.23பீகார் 908.16கர்நாடகா 495.69மகாராஷ்ட்ரா 448

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)