வர்த்தகம் » பொது
ஏற்றுமதி, இறக்குமதி பிப்.,-ல் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 மார்2021
20:26

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த பிப்ரவரி மாதத்தில், 0.67 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, மூன்றாவது மாதமாக, பிப்ரவரியிலும் ஏற்றம் கண்டுள்ளது. இம்மாதத்தில், 0.67 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு, 2.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, சிறிதளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இறக்குமதியை பொறுத்தவரை, மதிப்பீட்டு -மாதத்தில், 6.96 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. இதன் மதிப்பு, 2.96 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இதையடுத்து, வர்த்தக பற்றாக் குறை, 92 ஆயிரத்து, 126 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த பிப்ரவரியில், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்திருக்கும் நிலையில், தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை பொறுத்தவரை, பிப்ரவரியில், அரிசி, இரும்புத் தாது, மருந்து, புகையிலை, ரசாயனம் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 16,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 16,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 16,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 16,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!