மியூச்சுவல் பண்டு முதலீடு ‘தினமலர்' விழிப்புணர்வு நிகழ்ச்சி மியூச்சுவல் பண்டு முதலீடு ‘தினமலர்' விழிப்புணர்வு நிகழ்ச்சி ...  சேவைகள் துறை உற்பத்தி  6வது மாதமாக அதிகரிப்பு சேவைகள் துறை உற்பத்தி 6வது மாதமாக அதிகரிப்பு ...
இந்தியாவின் பொருளாதாரம் கீதா கோபிநாத் கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
19:06

வாஷிங்டன்:இந்தியாவில் பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வந்திருப்பதாக, பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர், கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

ஆண்டு தோறும் நடைபெறும் உலக வங்கியின் வசந்த கால கூட்டத்துக்கு முன்னதாக, கீதா கோபிநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் பொருளாதாரம் , நடப்பு ஆண்டில், 12.5 சதவீதமாக அதிகரிக்கும் என, பன்னாட்டு நிதியம் கணித்து அறிவித்துள்ளது. இது, சீனாவின் வளர்ச்சியை விட அதிகமாகும். இவ்வளவுக்கும், கொரோனா காலத்தில் அதிக வளர்ச்சியை கண்ட நாடாக, சீனா இருந்தது.

கடந்த, இரு மாதங்களாக, இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதற்கான சான்றுகளை நாங்கள் காண்கிறோம்.இந்தியாவை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி குறித்த எங்கள் கணிப்பில், சிறு மாற்றத்தை செய்துஉள்ளோம். நடப்பு ஆண்டில், முந்தைய கணிப்பை விட, ஒரு சதவீதம் அதிகமாக இருக்கும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)