மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு ...  இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி ஆர்.டி.ஜி.எஸ்., சேவையில் பணப்பரிமாற்றம் : ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
19:04

மும்பை:ஆர்.டி.ஜி.எஸ்., முறையிலான, பணப்பரிமாற்ற சேவையை, 14 மணி நேரத்துக்கு, வங்கி வாடிக்கையாளர்கள் பெற இயலாது என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

இதையடுத்து, வங்கி வாடிக்கையாளர்கள், 17ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு முதல், 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம், 2 மணி வரை, ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இயலாது.

உயர் தொகை

ஆர்.டி.ஜி.எஸ்., என்பது, ‘ஆன்லைன்’ மூலமாக, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு, உயர் தொகையை செலுத்துவதற்கான முறையாகும்.இந்த முறையின் கீழ், குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிமாற்றத்தை வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியும்.ஆர்.டி.ஜி.எஸ்., சேவைக்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்த இருப்பதால், மேற்சொன்ன சமயத்தில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம்

இருப்பினும், இந்த சமயத்தில், என்.இ.எப்.டி., சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை வழக்கம் போல இயங்கும். ஆனால், இந்த சேவை மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் ஆகும்.இந்த மாற்றம் குறித்து, வங்கிகள், அதன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுஉள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)