‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்’ ‘அரசுக்கும் தொழில் துறையினருக்கும் இடையே முழுமையான நம்பிக்கை இருக்க ... ...  நாட்டின் வளர்ச்சி கணிப்பு இக்ரா 0.5 சதவீதம் குறைப்பு நாட்டின் வளர்ச்சி கணிப்பு இக்ரா 0.5 சதவீதம் குறைப்பு ...
‘வணிகங்களை நிரந்தரமாக மூட வாய்ப்பளித்து விடக்கூடாது’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2021
20:06

புதுடில்லி:நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில், கொரோனா பரவலை முன்னிட்டு, பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், பொருளாதார செயல்பாடுகளை முடக்குவது என்பது, வணிகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும். மேலும், வேலை இழப்புகளும் ஏற்படும் என, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இச்சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறி இருப்பதாவது:அத்தியாவசியமற்ற அல்லது உணவு அல்லாத பொருட்களுக்கான சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் ‘மால்’களை மூடுவது சரியான தீர்வாக இருக்காது. இந்த கட்டத்தில், பொருளாதார செயல்பாடுகளை முடக்குவது, கடந்த ஆண்டின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், இது வணிகங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும். இதனால் லட்சக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்படும்.

சில்லரை விற்பனை தொழில், கடந்த ஆண்டு எதிர்கொண்ட பிரச்னைகளை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியமற்ற சில்லரை விற்பனை வணிகங்கள், உணவு அல்லாத சில்லரை விற்பனையகங்கள், மால்கள் ஆகியவை கடுமை யான கண்காணிப்புடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், மாநிலங்களின் வேறுபட்ட தடை உத்தரவுகளால், சில்லரை விற்பனை தொழில், கடந்த ஆண்டு சந்தித்தது போன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)