‘மெயிலிட்’  நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு ‘மெயிலிட்’ நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு ...  விவசாய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு விவசாய பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு ...
இரண்டாவது அலை காரணமாக கிருமிநாசினிகள் தேவை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
23:48

புதுடில்லி:கொரோனா தொற்று இரண்டாவது அலையையொட்டி, மீண்டும், ‘சானிடைசர்’ உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்திருப்பதாக, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

இந்தியா முழுவதிலும் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, கைகழுவும் சோப்புகள், கிருமிநாசினிகள், கிருமியிலிருந்து பாதுகாக்க தேவையான தரையை சுத்தப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. கொசுவர்த்தி சுருள் தேவையும் அதிகரித்துள்ளது.

முதல் அலையின் போது தேவைகள் அதிகரித்து, கடுமையான தட்டுப்பாடு நிலவியது. இதற்கு, நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக அமைந்தது. ஊரடங்கு உத்தரவு களால், வினியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் பிறகு நிலைமை சரியானது. கொரோனாவும் குறைய ஆரம்பிக்க வும், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இத்தகைய பொருட்கள்நுகர்வில் சரிவு காணத் துவங்கியது.

இந்நிலையில், இப்போது இரண்டாவது அலை காரணமாக, மீண்டும் தேவை அதிகரித்து உள்ளது.இம்முறை வினியோகம் மற்றும் தயாரிப்பில் எந்த சிக்கல்களும் இல்லாமல், தேவைகளை நிறைவேற்ற முடியும் என ஐ.டி.சி., எச்.யு.எல்., ஹிமாலயா, பதஞ்சலி உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துஉள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)