இந்தியர்கள் அதிகம் விரும்பும் அஜினோமோட்டோ! ஆய்வில் தகவல்இந்தியர்கள் அதிகம் விரும்பும் அஜினோமோட்டோ! ஆய்வில் தகவல் ...  கப்பல்களுக்கு கட்டணம் கிடையாது ‘அதானி போர்ட்ஸ்’ அறிவிப்பு கப்பல்களுக்கு கட்டணம் கிடையாது ‘அதானி போர்ட்ஸ்’ அறிவிப்பு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை அதிகம் விரும்பும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2021
19:56

புதுடில்லி:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு இடையேயான விலை வித்தியாசம், 3 – 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘அனராக்’ தெரிவித்துள்ளது.

வித்தியாசம்

இது குறித்து, தன்னுடைய ஆய்வறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலைகளுக்கு இடையேயான வித்தியாசம், 3 – 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த, 2017ல் இது, 9 – 12 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.சென்னையில் இந்த வித்தியாசம், 2017ல், 9 சதவீதமாக அதிகரித்திருந்த நிலையில், தற்போது, 5 சதவீதமாக குறைந்துவிட்டது.

வாடகை

பெங்களூரில், 12 சதவீதமாக இருந்தது, தற்போது, 4 சதவீதமாக குறைந்துவிட்டது.மும்பை பெருநகர பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் விலை, ஒரு சதுர அடி, 10 ஆயிரத்து, 700 ரூபாயாகவும்; கட்டப்பட்டு வரும் வீட்டின் விலை, 10 ஆயிரத்து, 350 ரூபாயாகவும் உள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும், இந்த விலை வித்தியாசம் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் கட்டப்பட்டு வரும் வீடுகளையே மக்கள் விரும்பினர். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கினால், உடனடியாக குடியேறி, வாடகையை தவிர்க்கலாம் என கருதுகின்றனர்.

மேலும், கட்டுமான தாமதங்களில் சிக்க வேண்டியதிருக்காது என்றும் கருதுகின்றனர். ஜி.எஸ்.டி., கிடையாதுகட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., கிடையாது என்பதும், அவர்களை ஈர்ப்பதாக இருக்கிறது.கட்டுமான நிறுவனங்களும் வீடுகளை விற்று, காசு பார்க்க நினைப்பதால், அவற்றுக்கு அதிக விலை நிர்ணயிப்பதில்லை.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)