தொலைபேசி கட்டணம் இப்போதைக்கு உயராது தொலைபேசி கட்டணம் இப்போதைக்கு உயராது ...  ‘பஜாஜ் ஆட்டோ’ தலைவர் ராகுல் பஜாஜ் ராஜினாமா ‘பஜாஜ் ஆட்டோ’ தலைவர் ராகுல் பஜாஜ் ராஜினாமா ...
‘ டைம் ' இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்திய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2021
23:30

புதுடில்லி:அமெரிக்காவின் பிரபல இதழான, டைம் இதழ், முதன் முறையாக வெளியிட்டுள்ள அதன், 100 செல்வாக்குமிக்க நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொழில்நுட்ப நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ மற்றும், ஆன்லைன் கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘பைஜுஸ்’ நிறுவனம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.டைம் இதழ், எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் என குறிப்பிட்டு, இந்த பட்டியலை அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஆரோக்கியம், பொழுதுபோக்கு, போக்குவரத்து, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

புதுமை நிறுவனங்கள் வரிசையில் ஜூம், டிக்டாக், ஐகியா,மாடர்னா, நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம் இடம்பெற்று உள்ளது.வினியோகஸ்தர்கள் பிரிவில், டெஸ்லா, ஹூவாவே, ஷாப்பிபை, ஆகியவற்றின் வரிசையில், பைஜுஸ் இடம்பிடித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)