தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது தயாரிப்பு துறை வளர்ச்சி ஏப்ரலில் வேகம் குறைந்தது ...  ‘கெம்பிளாஸ்ட் சன்மார்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘கெம்பிளாஸ்ட் சன்மார்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ...
வலுவான நடவடிக்கை தேவை அரசுக்கு சி.ஐ.ஐ., கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2021
19:20

புதுடில்லி, மே 4–

பெருந்தொற்றை கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., அரசை வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் உதய் கோட்டக் கூறியிருப்பதாவது:இந்த இக்கட்டான சூழலில், மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார செயல்பாடுகளை குறைப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என, சி.ஐ.ஐ., விரும்புகிறது.தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.எனவே, மத்திய – மாநில அரசுகள், பொருளாதார செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மருத்துவ உள்கட்டமைப்புகள், வினியோக கட்டமைப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு, அவசரகால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு சற்று காலம் ஆகும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)