உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம் உணவு பதப்படுத்தும் துறைக்கு ஊக்கச் சலுகை திட்டம் ...  பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’ பிரிட்டனில் கால்பதிக்கும் ‘எம்பசிஸ்’ ...
ஊழியர்களுக்காக மருந்துகள் இறக்குமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
19:35

புதுடில்லி:கொரோனா தொடர்பான மருந்துகளை, தங்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கும் வகையில், அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதி அளிக்குமாறு, நிறுவனங்கள், அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

கொரோனா பாதிப்பை தடுக்கும் மருந்துகளான,‘ரெம்டெசிவிர், பாவிபிராவிர், டோசிலிசுமாப்’ போன்றவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இம் மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு, கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு விற்க படுகின்றன. இந்நிலையில், பல நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்காக இம்மருந்துகளை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

மேலும், இம்மருந்துகளை ஊழியர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு, ‘ரெம்டெசிவிர்’ போன்ற மருந்து களை, 500, ‘டோஸ்’ வரை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நிறுவனங்கள் கேட்டுள்ளன. மேலும், இம்மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைகளின்படி, தேவைப்படும் ஊழியர்களுக்கும்; அவரின் குடும்பத்தினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)