ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள்  நியமனம்ஸ்டெல்லாண்டிஸ் புதிய தலைமை நிர்வாகிகள் நியமனம் ...  தொற்றால் பாதிப்பை சந்தித்த சேவைகள்  துறை வளர்ச்சி தொற்றால் பாதிப்பை சந்தித்த சேவைகள் துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2021
21:10

மும்பை:கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல், முக்கிய பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில், 250 பணியாளர்களுடன் கூடிய தனி மையம் ஒன்றை, ரிசர்வ் வங்கி நடத்தி வருவதாக தெரிவித்துஉள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, அதுவும் அரசு முழு ஊரடங்கு சட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாகவே, கொரோனா தொற்றால் முக்கியமான பணிகள் பாதிக்காமல் இருக்க, போர்க்கால மையம் ஒன்றை அமைத்தது, ரிசர்வ் வங்கி.இங்கு பணியாற்றுபவர்கள் வீடுகளிலிருந்து விலகி, முழுமையாக மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பணியாற்றி வருவதாக, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

திடீரென பத்திரிகையாளர்கள் சந்திப்பை காணொலி வாயிலாக நடத்திய சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கினார்.இருப்பினும், இந்த மையம் எங்கு செயல்படுகிறது என்பது போன்ற தகவல்களை அவர் கூற மறுத்துவிட்டார்.

கடந்த ஆண்டு பெயர் குறிப்பிடாத ஓட்டலில் போர்க்கால மையம் நடைபெற்றது. இப்போது அதே இடத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கும்அவர் பதிலளிக்கவில்லை. ரிசர்வ் வங்கி மும்பையை தலைமையகமாக கொண்டு, 31 பிராந்திய அலுவலகங்களுடனும், 14 ஆயிரம் ஊழியர்களுடனும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)