17 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’ 17 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’ ...  சில்லரை வணிக துறையினர் உதவி கேட்டு கோரிக்கை சில்லரை வணிக துறையினர் உதவி கேட்டு கோரிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘ஏப்ரல் விற்பனை எதிர்பார்த்த ஒன்றே’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
21:08

புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் பயணியர் வாகன மொத்த விற்பனை, 10.07 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு, தெரிவித்து உள்ளது.

கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஏப்ரலில் மொத்தம், 2.62 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில், 2.91 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.நாட்டின் பல இடங்களில் தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டது, சரிவுக்கு காரணமாக அமைந்தது. இது எதிர்பார்க்கப்பட்ட சரிவு தான். கடந்த ஆண்டு ஏப்ரலில், முழு ஊரடங்கால் விற்பனை எதுவும் நடைபெறவில்லை.

நடப்பு ஆண்டு ஏப்ரலில், இருசக்கர வாகன விற்பனையும் சரிவைக் கண்டுள்ளது. கிட்டத் தட்ட, 33 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.நாடு தற்போது இருக்கும் இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, வாகன தயாரிப்பு துறையினர், தங்கள் ஆலைகளில், ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை முன்வந்து மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)