வர்த்தகம் » பொது
சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2021
20:45

சென்னை:சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் பொருட்களை, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து, அந்த நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட,தமிழக அரசு அனுமதிஅளிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
குறித்து, தமிழ்நாடு சிறுதொழில் சோப் மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஏ.மாணிக்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:பரவலை தடுக்க உதவிகரமாக இருக்கும் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஊரடங்கு காரணமாக செயல்பட முடியவில்லை.
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில், சோப்பு இடம் பெறவில்லை.எனவே, அத்தியாவசிய பட்டியலில் சேர்த்து, நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.தடை இன்றி விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!