சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை சோப்பு நிறுவனங்கள் செயல்பட கோரிக்கை ...  ஏப்ரல் மாத ஏற்றுமதி  மூன்று மடங்கு அதிகரிப்பு ஏப்ரல் மாத ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு ...
தொலைதொடர்பு ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2021
18:45

புதுடில்லி:தொலைதொடர்பு நிறுவனங்களில் களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி வழங்க வேண்டும் என, செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் சங்கமான சி.ஓ.ஏ.ஐ., அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மாநிலங்கள் இவர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா காலத்தில், தொலைதொடர்பு துறை ஊழியர்கள், இந்தியர்களை தடையற்ற இணைப்பில் வைத்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றுக்கு, இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

தொலைபேசி மற்றும் இன்டர்நெட் ஆகியவை ஏற்கனவே அத்தியாவசிய பட்டியலில் இணைந்துவிட்டது.இந்நிலையில், தொலைதொடர்பு ஊழியர்கள், தடையில்லா சேவைகளை வழங்கி வருவதால், அவர்களை முன்கள பணியாளர்களாக, மாநில மற்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)